EXAM

REVISED- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2023 – தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023  -நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்ககோரி விண்ணப்பங்கள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக மூலம் கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Scan-RT1-Application-Instructions-REVISEDDownload Procedure-for-paying-online-fees-through-Karuvoolam-website-by-School-for-RT-Scan-Copy-2-pdfDownload Statement-of-Marks-Download-Instructions-CEO-pdfDownload

2022 -2023  மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ONLINE-RESULT-PROCEEDINGS-ceoDownload மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -தேர்வு முடிவுகள் வெளியிடுதல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2-MARCH-APRIL-2023-result-release-press-notificationDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தகவலின் பொருட்டு அனுப்பலாகிறது.

நினைவூட்டு-3  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  எனினும் மேற்காணும் பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல் உள்ளது வருந்தத்தக்க செயலாகும். எனவே இது சார்பாக உடன் 26.04.2023 மாலை 3.00 மணிக்குள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த அரசு ஊரகப் பகுதி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் க

நினைவூட்டு-2  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல

நினைவூட்டு -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்கள

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -மார்ச் /ஏப்ரல் -2023 -மேல்நிலை முதலாமாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கீழ்க்காணும் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர்களை 21.04.2023 அன்று விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Bharath matric school desia matric school sun matric school kks mani mhss school sunbeam matric school shrishti matric school lakshmi garden matric school madras matric school ethiraj matric school sneha deepam matric school st.marks matric school vidhyanikethan matric school vidhyalakshmi matric school விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

(REVISED TIME TABLE 2022 -23)வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner-Apr-18-2023-14-20Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி) வேலூர்.

மார்ச்/ஏப்ரல் – 2023  நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் –குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11.04.2023 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உரிய தேதியில் முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல்-தொடர்பாக

தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அரசு/ அரசு உதவிபெறும்/நகரவை/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்மார்ச்/ஏப்ரல் – 2023  நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11.04.2023 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை  உரிய தேதியில் முகாமிற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VALUATION-CAMP-PROCEEDINGSDownload  //  க.முனுசாமி//  முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தல

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- தினமலர்  நாளிதழும்,        VIT பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் வழிகாட்டி மற்றும் கல்விக்கண்காட்சி நிகழ்ச்சி  வரும் 22.04.2023 மற்றும் 23.04.2023 (சனி, ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது – அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி  –                  10, 11, மற்றும்      12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளை பங்குபெறச் செய்யும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

New-Doc-04-10-2023-16.59-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வே.மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை)/(தனியார் பள்ளிகள்)           வேலூர் மாவட்டம்.