ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (இடைநிலை) – 2020-21ஆம் கல்வி ஆண்டு – அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்த்தல் – திறனறிப்போட்டிகள் நடத்துதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (இடைநிலை) – 2020-21ஆம் கல்வி ஆண்டு – அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்த்தல் – திறனறிப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை காலை 12.00 மணிக்குள்  சார்ந்த பள்ளி BRTE -யிடம் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்