ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2020-21ஆம் கல்வி ஆண்டு – பள்ளிகளில் மாணவர்களின் ஆரோககியம் மற்றும் பாதுகாப்பு (Safety & Security – Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் – தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2020-21ஆம் கல்வி ஆண்டு – பள்ளிகளில் மாணவர்களின் ஆரோககியம் மற்றும் பாதுகாப்பு (Safety & Security – Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் – தேவைப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்