75-ஆவது சுதந்திர தினம் – 13.08.2022 முதல் 15.08.2022 வரை –  “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” கொண்டாடுதல் சார்பான அறிவுரை

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

75-ஆவது சுதந்திர தினம் – 13.08.2022 முதல் 15.08.2022 வரை –  “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.