2020-21ஆம் கல்வியாண்டு – பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary ) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் – பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குதல்

அனைத்து அரசு/ நலத்துறை/நகராட்சி/மாநகராட்சி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2020-21ஆம் கல்வியாண்டு – பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary ) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் – பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நலத்துறை/நகராட்சி/மாநகராட்சி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்