2020-21ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறன் வளர்த்தல் – திறனறிப்போட்டிகள் நடத்துதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2020-21ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறன் வளர்த்தல் – திறனறிப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.