Month: March 2019

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கால அட்டவணை சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கால அட்டவணை சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 14-03-2019 முதல் நடைபெறவுள்ள பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுகள் கால அட்டவணை இத்துடன்இணைத்து  அனுப்பலாகிறது.மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்ள். இணைப்பு time table - time instructions to ceo, deo and ad offices(1) முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு கணினி அறிவியல் பாடத்திற்கான தேர்வு சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு கணினி அறிவியல் பாடத்திற்கான தேர்வு சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பாக 15-03-2019 அன்று நடைபெறவுள்ள கணினி அறிவியல் பாடத்தின் OMR தாட்கள் வழங்குவது சார்பான சுற்றறிக்கை கடிதம் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறு அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 003158 H1 2019 Omr Sheet USED and UNUSED omr PACKAGE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , ம
ATTENDANCE APP – 2018 – 2019 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN SCHOOLS ANDROID APP ல் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை தினசரி பதிவிட தெரிவிக்கப்பட்டது – பதிவிடாத பள்ளிகள் இனிவரும் காலங்களில் பதிவிட தெரிவித்தல்

ATTENDANCE APP – 2018 – 2019 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN SCHOOLS ANDROID APP ல் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை தினசரி பதிவிட தெரிவிக்கப்பட்டது – பதிவிடாத பள்ளிகள் இனிவரும் காலங்களில் பதிவிட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ATTENDANCE APP - 2018 - 2019 ஆம் கல்வியாண்டு - அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN SCHOOLS ANDROID APP ல் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை தினசரி பதிவிட தெரிவிக்கப்பட்டது - பதிவிடாத பள்ளிகள் இனிவரும் காலங்களில் தினசரி பதிவிட தெரிவித்தல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST AS ON 12.03.2019 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
நாடாளுமன்ற தேர்தல் 2019 – தேர்தல் நடத்தை விதிகள் சார்ந்த சுற்றறிக்கை

நாடாளுமன்ற தேர்தல் 2019 – தேர்தல் நடத்தை விதிகள் சார்ந்த சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1. மார்ச் 2019  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் 12-03-2019க்குள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   2. தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுபொருட்கள் , விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்புத்தாட்களை  சார்ந்ததேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 3. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கணக்கில் கொண்டு (பெயர் பட்டியலினை சரிபார்த்து) வினாத்தாட்கள் போதிய அளவு பெறப்பட்டுள்ளதா என வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆச
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை 12.03.2019 அன்று வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை 12.03.2019 அன்று வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
ஓவியப்போட்டி – அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு  “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில்   மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத் கூட்ட அரங்கில்” நடைபெறுதல்

ஓவியப்போட்டி – அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத் கூட்ட அரங்கில்” நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் ஓவிய ஆசிரியர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான எழுதுபொருட்களுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டி நடைபெறும் இடம் ‘காயிதே மில்லத் கூட்ட அரங்கம்’ போட்டி நடைபெறும் நாள்   மற்றும் நேரம் : 12.03.2019  காலை 10.00 மணி போட்டிக்கான தலைப்பு : “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்’ 2019” மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்.6369680487 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று  காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மிக மிக அவசரம் - சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று  காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது – முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது – திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது – முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது – திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு, பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது - திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE FIRST TERM DETAILS CLICK HERE TO ENTER THE SECOND TERM DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்