2019-2020ம் கல்வியாண்டு வளரிளம் பெண்களுக்கான திட்டம் – 14 முதல் 18 வயது வரையுள்ள 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கானத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020ம் கல்வியாண்டு வளரிளம் பெண்களுக்கான திட்டம் – 14 முதல் 18 வயது வரையுள்ள 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கானத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.