வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் வேலூர் கல்வி மாவட்டத்தில் 21.01.2020 முதல் 27.01.2020 வரை 7 நாட்கள்.

வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் 24.01.2020 முதல் 30.01.2020 வரை  7 நாட்கள் நடைபெற உள்ளது.

மேற்படி பயிற்சி முகாமில் சாரணர் மற்றும் சாரணியர் (1+1) பிரிவுக்கு தனித்தனியே ஆசிரியர்கள் கலந்துகொள்ளவும், ஏற்கனவே அடிப்படை பயிற்சி முடித்த சாரண மற்றும் சாரணிய ஆசிரியர்களுக்கு முன்னோடி பயிற்சியும் (Advance Course)  நடைபெறவுள்ளதால் அடிப்படைப் பயிற்சி முடித்த ஆசிரியர்களையும் தவறாமல் விடுவித்து பயிற்சியில் கலந்துகொள்ளச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலூர் கல்வி மாவட்டம்

இடம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்

நாள் : 21.01.2020 முதல் 27.01.2020 வரை  ( 7 நாட்கள்)

 

வாணியம்பாடி கல்வி மாவட்டம்

இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, மேல்பட்டி

நாள் : 24.01.2020 முதல் 30.01.2020 வரை  ( 7 நாட்கள்)

முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர்,

வேலூர் மாவட்டம்