2019-2020ஆம் கல்வியாண்டு – அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர் போட்டி நடத்துதல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் கல்வியாண்டு – அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர் போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், அலுவலர்