2017-2018 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்க தேவைப்பட்டியல் கோரியது – இதுநாள் வரை ERP பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசுநிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2017-2018 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்க தேவைப்பட்டியல் கோரியது – இதுநாள் வரை ERP  பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக  நாளை (21.02.2019) முற்பகல் 11.00 மணிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி துரித  நடவடிக்கை மேற்கொண்டு ERP Entry செய்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.