2017-18ம் ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2017-18ம் ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிள் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பயனீட்டுச்சான்றினை இவ்வலுவலக ‘அ2’ பிரிவில் 09.04.2018 அன்று ஒப்படைத்து காசோலை பெற்றுச்செல்லும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.