2011-2012 முதல் 2015-2016ஆம் ஆண்டுவரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – தகவல்கள் கோருதல்

அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2011-2012 முதல் 2015-2016ஆம் ஆண்டுவரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.