2011-2012 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10,11,மற்றும்12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளமை – 2011 – 2012 ஆம் ஆண்டு முதல் 2021-2022 ஆம் ஆண்டு முடிய தங்கள் பள்ளியில் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவர்களின் விவரம் -கோருதல்

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்