17.07.2022 அன்று நடைபெற்ற நீட் தேர்வெழுதிய மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

17.07.2022 அன்று நடைபெற்ற நீட் தேர்வெழுதிய மாணவர்கள் விவரம் இன்று (20.07.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைலமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERET TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்