15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 25.01.2022 நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 25.01.2022 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படியும். சான்றினை 27.01.2022 மாலை 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தெரிவித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் /சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 25.01.2022 நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 25.01.2022 மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,இணைப்பில் உள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 27.01.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்