10.03.2020 அன்று பொறியியற் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

10.03.2020  அன்று  பொறியியற்  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில்  நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள அழைப்பிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள் : 10.03.2020

இடம் :  தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரி,  வேலூர்

நேரம் :

வேலூர் மற்றும் இராணிப்பேட்டை கல்வி மாவட்டங்கள் – காலை   11.00 மணி

அரக்கோணம், திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்டங்கள் – பிற்பகல் 3.00

மணி

CLICK HERE TO DOWNLOAD THE INVITATION

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.