வேலூர் மாவட்டம் -01.06.2022 முதல் 31.05.2023 முடிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் பணியிடங்களில்- ஒய்வு பெற்ற மற்றும் ஒய்வு பெற உள்ளவர்களின் -உத்தேச காலிப்பணியிட விவரம் அனுப்ப கோருதல் –சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.