வேலூர் மாவட்டம் – மூலிகை கொசு ஒழிப்பான் மருந்தினை – மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்  கொண்டு, அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வாங்கி தெளித்திட அறிவுறுத்தல் – சார்பு.

பள்ளிக் கல்வி – மூலிகை கொசு ஒழிப்பான் மருந்தினை – மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்  கொண்டு, அனைத்து தனியார் மற்றம் அரசு பள்ளிகளில் இணைப்பில் கண்டுள்ள மகளிர் உரிமை கழகத்தில் வாங்கி தெளித்திட – பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு/ உயர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்.

மாவட்டக் கல்வி அலுவலருக்கு,தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.