வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – வேலை நிறுத்தப் போராட்டம் – 22.01.2019 முதல் 30.01.2019 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் – விரங்கள் – கோருதல் – தொடர்பாக.

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – வேலைநிறுத்தப் போராட்டம் – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் மேல்நடவடிக்கைகள் கைவிடப்பட்டது – குற்றவியல் வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள விவரம் கோருதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்