வேலூர் மாவட்டம் –சுற்றுச் சூழல் – ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதை கண்காணிக்க மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டது – மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 11.04.2023 அன்று நடைபெற்ற கூட்டம் – பள்ளிகளில் மாசுபாட்டை குறைப்பதற்கான தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்வது – தொடர்பாக. 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர் ,

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,