வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியத்தைச்சார்ந்த அனைத்துவகை பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) ஓவிய ஆசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி SSA அலுலக கூட்ட அரங்கில் 26.03.2019 (நாளை ) பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெறுதல்

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியத்தைச்சார்ந்த அனைத்துவகை பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களை (பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட) 26.03.2019 (நாளை) பிற்பகல்  3.00 மணி அளவில் காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.