மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 மைய மதிப்பீடு முகாம் சுற்றறிக்கை

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீடு முகாமிற்கு அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அறிவுரை வழங்கி விடுவிக்குமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதுகலை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

camp-instruction

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.