விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட தகவல்கள் நேற்று 06.11.2019 அன்று மாவட்ட ஒருங்கிணைந்த (SSA) அலுவலகத்தில் பெறப்பட்டது. நேற்று ஒப்படைக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் இன்றும் மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு

விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட தகவல்கள் நேற்று 06.11.2019  அன்று மாவட்ட ஒருங்கிணைந்த (S S A) அலுவலகத்தில் பெறப்பட்டது. நேற்று ஒப்படைக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் இன்றும் மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,                                                                                                                                               வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்