மேல்நிலை முதலாம் ஆண்டுமற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத் தேர்வு நடத்துதல்- ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,

மேல்நிலை முதலாம் ஆண்டுமற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத் தேர்வு நடத்துதல்- ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.

அரசாணையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.No.195

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்