தமிழத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக்கல்விமுதலாமாண்டு (+1) மற்றும்இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுஎழுதும் தேர்வர்ளுக்கு, செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வி ஆண்டுமுதல்இரத்து செய்து ஆணையிடப்பட்டது

அனைத்துவகை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்  பள்ளி முதல்வர்களுக்கு,

தமிழத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக்கல்விமுதலாமாண்டு (+1) மற்றும்இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுஎழுதும் தேர்வர்ளுக்கு, செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வி ஆண்டுமுதல்இரத்து செய்து ஆணையிடப்பட்டது  சார்பான அரசாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.No.164

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.