மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான தொழிற்கல்வி பாடத்திற்கான மைய மதிப்பீட்டு முகாம் வேலுர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 29-03-2019 அன்று முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கும் 30-03-2019 முதல் உதவித் தேர்வாளர்களுக்கும் மதிப்பீட்டு பணி நடைபெறவுள்ளது. எனவே தங்கள் பள்ளியில் பணிபுரியம் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.