மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம்     07.03.2023அன்று  காலை 10.00 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 07-03-2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது .

இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் I & II ,வழித்தட அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ( பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்களை  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல்  கலந்துக்கொள்ள விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை /தனியார் )  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.