மேல்நிலை தொழிற்கல்வி பாடத்திற்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – மந்தன கடிதங்கள் பெற்றுக் கொள்ள கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2019ல் நடைபெற்றவுள்ள மேல்நிலை தொழிற்கல்வி செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கடிதங்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பணியாளர் ஒருவரை முகப்பு கடிதத்துடன் 04-02-2019 மாலை 03.00 மணி முதல் 5-02-2019 மாலை 04.00 மணிக்குள் அனுப்பி அக்கடிதங்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்