மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி பயிற்சி ”நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக ”கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் 2021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் மற்றும் 2022-2023 கல்யாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் விவரம் கோருதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு,

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி பயிற்சி ”நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக ”கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் 2021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் மற்றும் 2022-2023 கல்யாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து இன்று (30.06.2022) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்