மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம் (04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள்) CEO WEPSITE உள்ளீடு செய்ய கோருதல்

பெறுநர்

அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/

மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம்  கோருதல் சார்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை 04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்