மேல்நிலை இரண்டாமாண்டு 2022 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்பட்டமை – தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள் கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்பட்டமை – தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை படிவங்கள் 1 மற்றும் 2 பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 21.06.2022 பி.ப.3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படியும் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படியும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : திருத்தப்பட்ட படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே படிவங்களை பதிவிறக்கம் செய்தவர்கள் மீண்டும் திருத்தப்பட்ட படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE SSLC RESULT DETAILS

CLICK HERE TO ENTER THE +2 RESULT DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்