மிக மிக அவசரம் – 2018-19ஆம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படவேண்டிய மடிக்கணினி மறுஉத்தரவு வரும்வரை வழங்கப்படக்கூடாது எனவும், கல்வி பயின்ற சான்று (Bonafide certificate) பெற்று தயார் நிலையில் வைத்திருத்தல் சார்பாக.

அனைத்து அரசு / அரசு நிதி உதவி / ஆதிதிந / நகராட்சி / வனத்துறை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

2018-19ஆம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படவேண்டிய மடிக்கணினி மறுஉத்தரவு வரும்வரை வழங்கப்படக்கூடாது எனவும், கல்வி பயின்ற சான்று (Bonafide certificate) பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.