மிக மிக அவசரம் – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் போதிய வகுப்பறையின்மையின் காரணமாக மாணவர்களை மரத்தடியின் கீழ் அமரச்செய்து வகுப்புகள் நடைபெறும் பள்ளிகள் விவரம் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறையின்மையின் காரணமாக மாணவர்களை மரத்தடியின் கீழ் அமரச்செய்து எத்தனை வகுப்புகள் நடைபெறுகின்றன என்கிற எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet –ல் உடனடியாக பதிவிடுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்