22.07.2022 அன்று பிற்பகல் நடைபெறுவதாக இருந்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிக்கப்படும்.

அனைத்து அரசு / நிதியுதவி / நகராட்சி /ஆ.தி .ந.ப / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

22.07.2022 அன்று பிற்பகல் நடைபெறுவதாக இருந்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு – IV (Group IV Services)- ன் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்