மாவட்ட அளவில் 25.06.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் “போதை பொருட்களால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் “தொடர்பான தலைப்புகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெறுதல் மாணவர்களை பங்கேற்க செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மாவட்ட அளவில் 25.06.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் “போதை பொருட்களால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் “தொடர்பான தலைப்புகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெறுதல் சார்பாக விருப்பமுள்ள மாணவர்களை ஒரு பொறுப்பாசிரியருடன் அனுப்பி போட்டிகளில் கலந்துகொள்ள செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி பொருள் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்