மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-கட்டணத்தொகை மற்றும் Abstract ஆகியவற்றை 28.05.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்க கோருதல்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-கட்டணத்தொகை மற்றும் Abstract ஆகியவற்றை 28.05.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்