மாணவர்கள் நலன் கருதி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப் பணியில் பணிபுரிய ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து.

அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

இம்மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களக்கு 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொதுத் தேர்வு எழுதும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி மாற்றுப் பணியில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களை உடன் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் சார்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.