பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்ட அனைத்து அரசு பள்ளிகள் – மின் கட்டண நிலுவை தொகை உடன் செலுத்தக் கோருதல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சில பள்ளிகள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கீழக்காணும் செயல்முறைகளின் பார்வையின் படி , மின்வாரியப் பொறியாளரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளாறு வழிமுறைகளை பின்பற்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு பள்ளிகள் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

//ஒப்பம்//

//க.முனுசாமி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசியர்கள்

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.