“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27” செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் – சார்பாக.

அனைத்து அரசு / நகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27” செயல்படுத்துதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கக் கூட்டம் நாளை 11.10.2022 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் VIT சென்னாரெட்டி கூட்டரங்கில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.