பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தெரிவித்தல் மற்றும் விவரங்களை நாளை (28.04.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

  COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை நாளை (28.04.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காணும் வரங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் உடனடியாக உள்ளீடு செய்திடும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுபரியும் அலுவலகப்பணியாளர்கள் தங்கள் பள்ளி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையம்/ வட்டாரக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு  தக்க அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யவும். ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் புதியதாக விவரங்கள் இருப்பின் update செய்யவும். 

 

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்