பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு – தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / அலுவலர்களின் வாரிசுதார்களுக்கு பணிவாய்ப்பு வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது- உரிய நடவடிக்கைக்காக அனுப்புதல் – சார்பாக.