பள்ளிக் கல்வி – வழக்கு – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 06.04.2018 – க்குப் பின்னர் வழக்குத் தொடர்ந்த மற்றும் வழக்கு தொடராத உள்ள தொழிற் கல்வி ஆசிரியர்களின் விவரம் கோருதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.