பள்ளிக் கல்வி – தொல்லியல் துறை சார்பாக – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்துதல் – தொடர்பாக

//பெறுநர்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் நகர், வேலூர் புறநகர் மற்றும் அணைக்கட்டு ஒன்றியங்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. ஆற்காடு சார் தொல்லியல் அலுவலர், ஆற்காடு – 632 503.
  2. தலைமையாசிரியர்,

அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )