பள்ளிக் கல்வி –  தேசிய பசுமைப்படை – பள்ளி மாணவ/மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்  – 09.02.2024 அன்று  நடைபெறுதல் – மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

(குறிப்பு –

  1. கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். ஓவியப் போட்டிக்கான பொருட்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும்.
  2. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.)

//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,

         வேலூர்.

பெறுநர் –

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,

தேசிய பசுமைப்படை,

வேலூர் மாவட்டம்.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி)

வேலூர் மாவட்டம்

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)