பள்ளிக் கல்வி –   குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு 09.02.2024 மற்றும் 10.02.2024 ஆகிய நாட்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் –  பள்ளியில் பயிலும் மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமுகநல அலுவலகம்,

வேலூர் மாவட்டம் – 9.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(தொடக்கக்  கல்வி)

வேலூர் மாவட்டம்.

(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவல்   தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி)

 வேலூர் மாவட்டம்.

(அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல்  தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது.

  • மாவட்ட திட்ட அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், காந்திநகர், வேலூர் மாவட்டம்.

(BRTE’s  , மற்றம் Supervisor-களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)

  • தலைமையாசிரியர்கள்,

அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்

ஸ்ரீ வெங்டேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(நிகழ்ச்சிகள் நடைபெற போதுமான வசதிகள் செய்து தர தெரிவிக்கப்படுகிறது.)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)