பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் தேர்ச்சி குறித்து – தகவல் தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் தேர்ச்சி குறித்து  தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள சென்னை-6, அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS OF THE DGE

முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்.