பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுதல்

அனைத்து அரசுத் தேர்வு  சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களின் விண்ணங்களை (06-01-2020 முதல் 13-01-2020 வரை ) பெறுவது குறித்து சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அக்கடிதத்தல் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம்  செயல்படுமாறும் அனைத்து அரசுத் தேர்வு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

Private Candt. Online Applying NOTIFICATION REVISED

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.