பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகூட நழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றம் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்க

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகூட நழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றம் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. அதன் கடித நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது-. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.