நீட் 2021 – வேலூர் மாவட்டம் அரசு மேல் நிலை பள்ளியில் பயின்ற மாணவர்களில் நடைபெற்ற நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களின் ஆவணங்களுடன் 28.12.21 அன்று அரசு மூஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் நடை பெறும் கூட்டத்தில் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆவணங்கள் ஒப்படைக்கவும் மற்றும் இப்பணி சார்பாக கீழ்காணும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் பணிபுரிய ஆணை வழங்கல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

நீட் 2021 – வேலூர் மாவட்டம் அரசு மேல் நிலை பள்ளியில் பயின்ற மாணவர்களில் நடைபெற்ற நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களின்  ஆவணங்களுடன் 28.12.21 அன்று அரசு மூஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் நடை பெறும் கூட்டத்தில் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆவணங்கள் ஒப்படைக்கவும் மற்றும் இப்பணி சார்பாக கீழ்காணும் மேல் நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள் / கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் பணிபுரிய ஆணை வழங்கல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்